Thursday 20 November 2008

மீண்டும் சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார்

சென்னை வாழ் நண்பர்களுக்கு

சுஜாதா எழுதி பூர்ணம் நடித்த கடவுள் வந்திருந்தார் என்ற மேடை நாடகம் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் சிஷ்யர்களான எங்களால் மீண்டும் மேடையேற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இரண்டாவது காட்சியாக இந்த மாதம் 22ம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணியளவில் ராணி சீதை மன்றத்தில் (ஜெமினி மேம்பாலம் அருகில்) நடைபெறவுள்ளது.

நம் நண்பர்கள் என் அலைபேசியில் தொடர்பு கொண்டால் இலவசமாக பார்க்கலாம்.

மெலட்டூர் இரா நடராஜன்
9444008427