tag:blogger.com,1999:blog-4995255708193632189.post4006917809222240899..comments2023-09-19T19:51:26.149+05:30Comments on மெலட்டூர்.இரா.நடராஜன்: இது, அது அல்லமெலட்டூர். இரா.நடராஜன்http://www.blogger.com/profile/00342889043159851126noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4995255708193632189.post-26862698138552109532008-10-20T17:17:00.000+05:302008-10-20T17:17:00.000+05:30இந்த கதை காப்பி . நானும் படித்தேன் விகடன் தீபாவளி ...இந்த கதை காப்பி . நானும் படித்தேன் விகடன் தீபாவளி மலர்.<BR/><BR/>ஆனால் இதன் மூலக்கதை புனைவு என்ற புத்தகத்தில் உள்ளது. (நன்றி- காயத்ரி பதிவர்- http://gayatri8782.blogspot.com/2007/09/blog-post_7450.html ) அந்த கதை வாசியுங்கள் , இன்னும் தீவிரமாக நம் மனதை தாக்கும். <BR/><BR/>67 வயது முதிய பெண்மணி இணைய அரட்டையில் 24 வயது பெண் போல பேசுவார். அரட்டை அடிக்கும் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் 27 வயது இளைஞன் போல அரட்டை அடிப்பான்.<BR/><BR/>யாஹூ மெசஞ்ரில் கொஞ்சலும் சீண்டலுமாய் காதலித்துக் கொண்டிருக்கும் இருவரின் உண்மை முகங்களை அம்பலமாக்கி 'அடப்பாவிகளா'வென ஆச்சரியப்பட வைக்கிறது சூன்ய வெளி என்ற சிறுகதை- காயத்ரி <BR/><BR/>நம் பதிவர் உலகத்தில் idhu போல நிறைய ஆண் பதிவர்கள் பெண் புனை பெயரில் எழுதி வர்கிறார்கள். அப்பொழுதாவது நல்ல பதிவை நாம் வாசிக்க மாட்டோமா என்ற எண்ணத்தில்.<BR/><BR/>நன்றிகளுடன்<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com