என்னைப் பற்றியும் நான் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஜோக்குகளில் சிலவற்றையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
சொந்த ஊர் : மெலட்டூர் படித்த பள்ளிகள் : அரசினர் உயர் நிலைப் பள்ளி, மெலட்டூர்; தூய பேதுரு உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
கல்லூரி : புஷ்பம் கல்லூரி, பூண்டி; வேலை பார்த்த ஊர்கள்: மும்பை, குவஹாட்டி, சென்னை
0 comments:
Post a Comment