Friday 27 July, 2012

கல்வியும் சாராயமும்

ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னது.

முன்பெல்லாம் அரசாங்கம் கல்வியை கொடுத்தது. ரௌடிகள் சாராயம் விற்றார்கள். தற்போது அந்த ரௌடிகள் கல்வித் தந்தைகளாகிவிட்டார்கள். அரசாங்கம் சாராயம் விற்கிறது.

தமிழக அரசுக்கு வெட்கம்/மானம்/சூடு/சொரனை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் தாத்தாவும், அம்மாவும் ஒரே கட்சி.

No comments: