Monday 30 July, 2012

தேவை ஒரு வடிகட்டி

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவருக்கு கண்புரை நீக்கம் செய்யப்பட்டதாம். அதை முடித்து வைத்தவுடன் அந்த மருத்துவர், "இனி நான் என்ன செய்யட்டும்" என்று கேட்ட்டாராம். எனக்கு கெடைச்ச இந்த மாதிரி மருத்துவப் பணி காசு இல்லாம இருக்கிற பல ஏழைகளுக்கு கிடைக்கனும். உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணு என்று சொன்னாராம். 
அவர் ஜகத்குரு. அவர் ஒன்று என்றால் இப்போது இருப்பதெல்லாம் பூஜ்ஜியங்கள்.  கண்தானம் செய்தால் மோட்சம் கிடைக்காது என்பது போன்ற உளரல்கள் வருகின்றன.
 இது போல பழமைவாத குணங்கள் பல போப்புகளிடமும்/முல்லாக்களிடமும் இருக்கின்றன. நாம்தான் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

No comments: