Tuesday 31 July, 2012

கனிம கூட்டுக் கொள்ளை

மதுரை மாவட்டத்தில் கனிம வளங்களை திருடியது 16000 கோடி என்று உத்தேசமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த திருட்டை செய்த கம்பனிகள், அவையோடு தொடர்ப்பு கொண்ட அரசு அலுவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கை பார்த்து, அவர்கள் வருமானத்து மேல் சேர்ந்திருந்தால் அதை பறிமுதல் செய்ய வேண்டும். என்னுடைய அனுமானப்படி அவர்கள் வருமான வரியே கட்டியிருக்க மாட்டார்கள். வெகு இலகுவாக உள்ளே பிடித்து போடமுடியும்.

இந்த அரசு செய்யுமா? அல்லது

ஸ்பெக்ட்ரம் கேஸை தன் நேரடி கவனிப்பில் வைத்துக் கொண்ட மாதிரி உயர் நீதி மன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சாட்டையை சுழற்றுமா?

இந்த கூட்டுக் கொள்ளையில் எவ்வனாவது ஒருவன் இன்னும் ஒரு மாசத்தில் ஜெயிலில் போய் களி சாப்பிட்டான் என்றால், ஜனநாயகம் வாழ்கிறது என்று மகிழ்ந்து, ஒரு பிடி சக்கரையை வாயில் போட்டுக் கொள்வேன்.

No comments: