Sunday 29 July, 2012

தமிழக அரசின் பார்வையில் ஒரு மாற்றம் தேவை


முதலாவது குடியர்களை ஒரு வாடிக்கையாளர் என்று பார்ப்பது தவறு. அரசு லாபம் சாம்பாதிக்க டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. எனவே சமூக அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும், இந்த மாதிரியான ஒரு கூட்டம் குறைய வேண்டும் என்பதாகதான் இருக்க வேண்டும்.

இரண்டாவது, அதிகமாக குடித்து தெருவில் மட்டையாகி கிடக்கும் குடியர்களை இந்த சமூகம் வெறுக்க கூடாது. அரசு அவர்களை நோயாளிகளாக பாவித்து அவர்களை குடியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஒரு பெண்னை தலைமை பொறுப்பில் கொண்ட இந்த அரசு செய்யுமா?

No comments: